Search results
எஸ். எம். இரவிச்சந்திரன் [2] என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், [3] [4] [5] தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
Nov 1, 2017 · ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ...
Dec 2, 2018 · aadhavan theetchanya. எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும் சமூக அவலங்களுக்கு எதிராகத் துணிச்சலாக நின்று போராடி வருபவர், ஆதவன் தீட்சண்யா. இவருக்கு ...
Tamil | Mathivannan | Aadhavan Dheetchanya | Interview | Dalit. ம.மதிவண்ணன் நேர்காணல். ஆதவன் தீட்சண்யா. தலித் இலக்கியத்துக்கும் லலித் இலக்கியத்துக்குமான பாரதூரமான வேறுபாடு எதுவென விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நெரிந்து என்ற சிறியதொரு கவிதைத்தொகுதியின் வழியே அறியவந்தார் மதிவண்ணன்.
Sep 3, 2020 · உறக்கத்திலிருப்பவளை எழுப்ப அம்மாதான் தண்ணீர் தெளிக்கிறாள் ...
Book Details. Reviews. மீசை என்பது வெறும் மயிர். பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது. ------ ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூ.
அந்தக் குரலுக்குரியவர் ஆதவன் தீட்சண்யா. இவரது எழுத்தில் தாங்கமாட்டாத நிஜத்தின் துயரம் தகிக்கும். சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுதியும் பேசியும் ஒரு பண்பாட்டு ஊழியராய் இயங்கி வருபவர்.