Yahoo Malaysia Web Search

Search results

  1. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால். அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச். சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை. முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி. விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்.

  2. Apr 22, 2022 · சிவபுராணம் பாடல் வரிகள் ( திருவாசகம் ) | Sivapuranam Lyrics in tamil. நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க. இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க. கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க. ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 . வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க.

  3. Feb 7, 2018 · திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்Sivapuranam with Tamil Lyrics | Tamil Devotional SongAlbum : Sivapuranam - Kolaru thirupathikam - Thiru...

  4. 1. சிவபுராணம். audio. (திருப்பெருந்துறையில் அருளியது. தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க. ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க.

  5. தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

  6. Jul 23, 2023 · சிவபுராணம் பாடல் வரிகள் | Sivapuranam lyrics in Tamil - Vikatan. spiritual. gods. சிவபுராணம் பாடல் வரிகள்: சிந்தை மகிழ்விக்கும் சிவபுராணம். மு.ஹரி காமராஜ். 3 Min Read. திருவாசகத்தின் ஒட்டுமொத்த சாரமும்... ஏன் சைவத்தின் கருத்துகள் மொத்தமும் சிவபுராணத்தில் அடங்கி விடுகின்றன என்றே சொல்லலாம். Published: 23 Jul 2023 9 AM Updated: 23 Jul 2023 9 AM.

  7. Mar 28, 2020 · சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranamSivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Siv...

  8. Sivapuranam Lyrics in Tamil. ஆண்: தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி. அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே. எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன். திருவாசகம் என்னும் தேன் திருவாசகம் என்னும் தேன். ஆண்: நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஆண்: இமைப்பொழுதும் என் நெஞ்சில். நீங்காதான் தாள் வாழ்க.

  9. Apr 28, 2020 · Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்)தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்...

  10. Sivapuranam Lyrics in Tamil. சிவபுராணம் (திருவாசகம்) பொருள் & விளக்கம். திருச்சிற்றம்பலம் ? நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க. ஆகமம் ஆகி நின் றண்ணிப்பான் தாள் வாழ்க. ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க. பொருள்: நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.

  1. People also search for