Yahoo Malaysia Web Search

Search results

  1. சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த பாடலின் காணொளி இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது…. அனைவரும் படித்து சிவபெருமான் அருளைப் பெறலாம்…. ஓம் நமசிவாய…. சிவபுராணம் பாடல் விளக்கம் ஒரு தனி பதிவாக உள்ளது… தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி. அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை. மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்.

  2. தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

  3. திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்Sivapuranam with Tamil Lyrics | Tamil Devotional SongAlbum : Sivapuranam - Kolaru thirupathikam - Thiru...

  4. சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranamSivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Siv...

  5. 1. சிவபுராணம். audio. (திருப்பெருந்துறையில் அருளியது. தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க. ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க.

  6. Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்)தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்...

  7. Sivapuranam Lyrics in Tamil. சிவபுராணம் (திருவாசகம்) பொருள் & விளக்கம். 🌸 திருச்சிற்றம்பலம் 🌸. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க. ஆகமம் ஆகி நின் றண்ணிப்பான் தாள் வாழ்க. ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க. பொருள்: நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.

  1. People also search for